2025 ஜூலை 14, திங்கட்கிழமை

400 கைதிகள் கூரைமீதேறி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் இன்று அதிகாலை தொடக்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை கூரை மீதேறி சுமார் 400 கைதிகள் இந்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், சிறைச்சாலையின் சில நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேடப் படையணியை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 1200 கைதிகளை தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .