Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 04 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்த ஐந்தாவது நோயாளி வேறு எந்த நோயாலும் பீடிக்கப்பட்டிருக்கவில்லை என, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த நபர் இத்தாலியிலிருந்து வருகைதந்ததையடுத்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி, வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் 26 ஆம் திகதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
3 hours ago