2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

5 கட்சிகளின் முடிவுகளின் பின்னர் ‘உடனடியாக விலகுவேன்’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் 5 தமிழ்க் கட்சிகள் கூட்டாக இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளை எந்தக் கட்சி ஏற்றுக்கொண்டு, அந்த 5 கட்சிகளும் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கின்றதோ அன்று தான் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து  உடனடியாக விலகுவதாக சுயேட்சை  வேட்பாளரான சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X