2025 ஜூலை 05, சனிக்கிழமை

5 புதிய ஆளுநர்கள் நியமனம்

Editorial   / 2019 ஜனவரி 04 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (04) பிற்பகல் பதவிப்பிரமாணம் செய்தனர்.

அவர்களது பெயர் விவரங்கள் பின்வருமாறு

1. மேல் மாகாணம்            - அசாத் சாலி
2. மத்திய மாகாணம்         - சத்தேந்திர மைத்ரி குணரத்ன
3. வடமத்திய மாகாணம்  - சரத் ஏக்கநாயக்க
4. வடமேல் மாகாணம்      - பேசல ஜயரத்ன பண்டார
5. கிழக்கு மாகாணம்          - எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .