2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

54 பேருக்கு வகுப்புத் தடை

Editorial   / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகிடிவதையில் ஈடுபட்டமை மற்றும் பல்கலைக்கழக நிருவாக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும்  வகையில் செயற்பட்டமை ஆகிய காரணங்களுக்காக, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத் தடை விதித்துள்ளதாக, பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்துள்ளது.

40மாணவர்களும், 14 மாணவிகளும் இதில் உள்ளடங்குகின்றன​ர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .