2025 ஜூன் 18, புதன்கிழமை

55 பேர் நாட்டை வந்தடைந்தனர்

Editorial   / 2020 ஜூலை 27 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு கப்பல்களில் பணிபுரிந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 55 பயணிகள், இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

இதில் வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றும் 47 பேரும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேருமே இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான கியு.ஆர் 688 என்ற விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனரென, விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .