2025 ஜூன் 18, புதன்கிழமை

555 பேர் வெளியேறவுள்ளனர்

Editorial   / 2020 ஜூலை 29 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, 555 பேர், தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, இன்று வெளியேறவுள்ளனரென, கொரோ தொற்று தடுப்பு நடவடிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 27,494 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதுடன், 40 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்து 3,102 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந் நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .