2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

587 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு- இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் இன்று (02) இடம்பெற்றது. 

ஜூன் மாதம்  நடத்தப்பட்ட ​போட்டிப் பரீட்சையில் தோற்றிய 15,000 பேரில், முதற்கட்டமாக 587 பேருக்கு ​இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.எல். முஸம்மில், மேல் மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .