2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

7 மாதங்களில் 4,390 குற்ற வழக்குகள் தொடர்பில் நடவடிக்கை

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில், சட்டமா அதிபரால்,  4,390  குற்ற வழக்குகள் தொடர்பில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான 2,901 வழக்குகளை மேல்நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் சட்டமா அதிபரின்  ​தொடர்பாடல் அதிகாரியும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி திசார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் வழக்குகள் நிறைவடைந்து, 242 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .