2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை வீதி மூடப்படும்’

Editorial   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழாய்கள் இடும் பணியின் காரணமாக கிரான்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதியானது, இம்மாதம் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையில் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழாய்கள் இடும் பணியின் காரணமாகவே இவ்வீதி மூடப்படுவதாகவும், இதனால் கெத்தாராம ஊடான மாற்று வழிகளை கையாளும் படியும் பொலிஸ் ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .