2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

8 இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகள்

Editorial   / 2019 ஜனவரி 02 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமுர்த்தி கொடுப்பனவுக்காக காத்திருப்போர் பட்டியலிலுள்ள வறுமை நிலையில் உள்ள சுமார் 8 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த வருடத்துக்குள் சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் 1.4 மில்லியன் மக்கள் சமுர்த்தி கொடுப்பனவுகளை பெறுதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .