2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

‘800 மத போதனையாளர்ளை உடனடியாக வெளியேற்றவும்’

Editorial   / 2019 மே 01 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மத ​போதனைகளை நடத்துவற்காக 800 வெளிநாட்டவர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக  பெருந்தெருக்கள், மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொறுப்பானவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தமது மத ​போதனைகளுடன் தீவிரவாதத்தை பிரச்சாரம் செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .