Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 21 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 27ஆம் திகதி காலை 09 மணிக்கு குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள், கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
57 minute ago
2 hours ago
3 hours ago