2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

FCIDயில் ஆஜரானார் நாலக கொடஹேவா

George   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, நிதிக்குற்ற புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் இடம்பெற்ற 5 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பில் விசாரிப்பதற்கே அவர் நிதிக்குற்ற புலனாய்வுப்பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X