2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

HNDA மாணவர் தாக்குதல் சம்பவம்: இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்

Gavitha   / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய  இன்ஸ்பெக்டர் ஒருவர் சமீபத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கிருலப்பனை பொலிஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவரே, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X