Janu / 2025 நவம்பர் 20 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் முன்பாக நபர் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (20) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்தவர் என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago