2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

அக்குரணையில் வெள்ளம்

Nirosh   / 2021 ஜனவரி 06 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - அக்குரணையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கண்டியிலிருந்து மாத்தளைக்குப் பயணிப்பவர்கள் மாற்று வழியாக வத்தேகம வீதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .