2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அங்கொடை லொக்காவின் உதவியாளர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 10 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கொடை லொக்கா என்ற பாதாள உலகக்குழு தலைவருடன் தொடர்புகளை பேணிய சந்தேக நபர் ஒருவர் முல்லேரியாவ பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள அங்கொடை லொக்காவுடன் தொடர்புகளை பேணியமை தொடர்பில் கிடைத்த புலனாய்வு தகவலையடுத்து, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .