2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அங்கொடையிலிருந்து வெளியேறினார் கானியா

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ், அங்கொடை மனநல வைத்தியசாலையில் இடம்பெற்ற மேலதிக பரிசோதனைகளின் பின்னர் அங்கிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .