2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அசாத் சாலி இராஜினாமா

Thipaan   / 2016 மார்ச் 08 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, தனது பதவியை இன்று இராஜினாமாச் செய்துள்ளார். ஜனவரி 30ஆம் திகதியிடப்பட்ட தனது இராஜினாமாக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரிடம் கையளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தனது இராஜினாமாக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணத்தினால், மாகாண சபை செயலாளரிடம் தான், இராஜினாமாக் கடிதத்தைக் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X