2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அஜித் பிரசன்ன உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2020 ஜனவரி 31 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன மற்றும் கடற்படை புலனாய்வுப்பிரிவின் உறுப்பினர்கள் இருவரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவர்களை, எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .