2025 ஜூன் 16, திங்கட்கிழமை

அஞ்சல் நிலையத்தில் தேங்கியுள்ள 4,000 பொதிகள்

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகவரிகள் அழிவடைந்ததால், கடல் வழியாக அனுப்பிவைக்கப்பட்ட  4,000 அஞ்சல் பொதிகள் மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில் தேங்கிக் கிடப்பதாக, அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட 1,500 பொதிகளுக்கான முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உரிய தரப்பினரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .