2025 மே 21, புதன்கிழமை

அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்: பிரதமர்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க ஊழியர்களுக்கான 2 ஆயிரம் ரூபாய், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அவர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் அதிகரிக்கப்படும் என்றும், ஓய்வூதியம் இல்லாமல் செய்யப்படமாட்டாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .