2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அடுத்த ஐஜிபி வீரசூரிய

Editorial   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பொலிஸ் மா அதிபராக நியமிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பரிந்துரைக்கப்பட்ட, பதில் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) பிரியந்த வீரசூரியவின் பெயருக்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

நவம்பர் 2023 முதல் பதில் பொறுப்பில் வீரசூரிய பணியாற்றி வருகிறார். இவர், இலங்கையின் 37வது பொலிஸ் மா அதிபராவார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .