2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அடுத்த 2 வாரங்களில் கொவிட் 19 தீவிரம்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 வைரஸ் நாட்டில் பரவி வருவது குறித்து ஆராயப்பட்டதில், இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றினால் அதிகமானோர் பாதிக்கக்கூடுமென, தொற்று நோயியல் பிரிவு எதிர்வு  கூறியுள்ளது. 

ஆகையால், சுகாதார ஆலோசனைகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .