2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

அடுத்த மாதம் முதல் வரிசைகள் இல்லை

Nirosh   / 2022 ஓகஸ்ட் 24 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு அடுத்த மாதத்திலிருந்து வரிசைகள் இருக்காது என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தப்போவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை கையளிப்பதற்கு இணையம் ஊடாக முன்பதிவு செய்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X