2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

J.A. George   / 2023 மே 31 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை சாகர மாவத்தைக்கு அருகிலுள்ள ரயில் பாலத்தின் கீழ் பகுதியில், ஆற்றின் கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் நேற்று (30) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதுடன், அவரது அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X