2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அதிபர், ஆசிரியர்களின் அதிரடித் தீர்மானம்

Freelancer   / 2021 நவம்பர் 14 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முன்னெடுத்துவந்த தொழிற்சங்கப் போராட்டங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .