2025 ஜூன் 30, திங்கட்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், களுத்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார், தெற்கு அதிவேக வீதி ஊழியர்கள் மூவர் மீது மோதி விபத்திற்குள்ளாகியது.

இந்த விபத்தினை அடுத்து, காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X