2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அநாவசியமாக முட்டைகளை சேகரிப்போருக்கு எச்சரிக்கை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநாவசியமாக சேகரிக்கப்படும் முட்டைகள் அரசுடைமையாக்க்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்   குறிப்பிட்டார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .