2025 ஜூன் 18, புதன்கிழமை

அநுரகுமார உள்ளிட்ட மூவருக்கு அழைப்பில்லை

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட மூவரும் அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான விசாரணைக்குழுவுக்கு அழைக்கப்படமாட்டார்கள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில்,  ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .