2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘அனைத்து மதங்களையும் பாதுகாப்பது பௌத்த மதமே’

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அனைத்து மதங்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் பௌத்த மதமேயாகும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

களுத்துறை – பிங்​ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .