2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அப்றூவின் இறுதி கிரியைகளில் மகள் பங்கேற்கவில்லை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸையிலுள்ள அவரது வீட்டின் மேல் மாடியிலிருந்து, திங்கட்கிழமை (15) கீழே விழுந்த நிலையில் மரணமடைந்த, உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் அளுஹத் ஆனந்த சரத் அப்றூவின் இறுதி கிரியைகள் கல்கிஸை பொது மயானத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றன. இதில் அவருடைய ஒரேயொரு மகளும் பங்கேற்கவில்லை.

அப்றூ, மரணமடைந்ததையடுத்து திடீரென சுகயீனமடைந்த அவருடைய மகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றமையால் அவரால், தந்தையின் இறுதிகிரியைகளில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5