2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அபிவிருத்தி சட்டமூலம் இன்று மேல் மகாண சபையில்

George   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்தி(விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், இன்று வியாழக்கிழமை, மேல் மகாண சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதேவே​ளை, இந்த சட்டமூலம்  7 மாகாணசபைகளில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

தோற்கடிக்கப்பட்ட  மாகாண சபைகளில் ஒரு வாரத்தில்  மீண்டும் கொண்டு வந்து, அதனை நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நேற்று தகவல் வௌியாகியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .