2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

அமெரிக்கா மேலும் உதவியது

Editorial   / 2026 ஜனவரி 13 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் மனிதாபிமான உதவிகளுக்காக  இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்  மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை  வழங்கவுள்ளது.   இதன் மூலம் மொத்தமாக 4 மில்லியன் டொலர்  அமெரிக்க உதவியும் கிடைத்துள்ளது.

 

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .