2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் சஜித்தின் அடுத்த பேரணி மாத்தறையில்

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:51 - 1     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அமைச்சர் சஜித் பிரேமதாஸவை அறிவிக்குமாறு கோரி, மாத்தறையில் பேரணி ஒன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 23ஆம் திகதி  மாத்தறை- சனத் ஜயசூரிய மைதானத்தில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளதுடன், இதற்கான ஏற்பாடுகள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் செய்யப்பட்டுள்ளன.


  Comments - 1

  • Kachichi mohamed ameer Monday, 19 August 2019 01:29 PM

    Who unp candinat

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .