Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:51 - 1 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அமைச்சர் சஜித் பிரேமதாஸவை அறிவிக்குமாறு கோரி, மாத்தறையில் பேரணி ஒன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 23ஆம் திகதி மாத்தறை- சனத் ஜயசூரிய மைதானத்தில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளதுடன், இதற்கான ஏற்பாடுகள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் செய்யப்பட்டுள்ளன.
28 minute ago
31 minute ago
49 minute ago
55 minute ago
Kachichi mohamed ameer Monday, 19 August 2019 01:29 PM
Who unp candinat
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
31 minute ago
49 minute ago
55 minute ago