2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அமைச்சர்கள் இருவருக்கு விகாரைகளுக்குள் நுழையத் தடை

Editorial   / 2019 ஜூன் 05 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகா சங்கத்தின​ரை அவமானப்படுத்தும் வகையில், கருத்துகளை வெளியிட்டதாகத் தெரிவித்து, அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோருக்கு, கம்பஹா மாவட்டத்திலுள்ள எந்தவொரு விகாரைக்கும் செல்வதற்கு அனுமதியளிக்கப்படாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா சாசன பாதுகாப்பு சபையின் விகாராதிபதிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .