Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 10 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டுக்கு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக, அரசமைப்பு பேரவை நாளை (11) காலை 10.30 க்கு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது.
செயற்குழுவில் சமர்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கை, அரசமைப்பு பேரவையில் நாளை (11) முன்வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களும் இதன்போது கருத்து தெரிவிக்க உள்ளனர் எனவும், அரசமைப்பு பேரவை செயற்பாடுகள் 12.30 மணிவரை இடம்பெறும் எனவும், அதன் பின்னர் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
8 hours ago