2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அரசாங்கத்துக்கு அழுத்தம் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன

Editorial   / 2019 ஜனவரி 27 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறுக் கோரி அரசாங்கத்துக்கு அழுத்தம் தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ தேர்தல் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேககர இதனைத் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .