2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அரசியலமைப்பு சபை கூட்டம் ஒத்திவைப்பு

Editorial   / 2020 ஜனவரி 23 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (23) கூடவிருந்த அரசியலமைப்பு சபை கூட்டம் நாளை (24) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை பிற்பகல் 01.30 மணிக்கு அரசியலமைப்புப் சபை கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய, பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச - ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்பு அரசியலமைப்பு  சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .