2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணை

Freelancer   / 2024 டிசெம்பர் 28 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அந்தந்த மாகாணங்களின் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்தாலோசித்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் உட்பட 1040 வேட்பாளர்கள் மீது தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.AN




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 6

மன்னிப்பு

3 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 5