2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அறிக்கையை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவு

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்கிரமரத்னவுக்கு பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஷானி அபேசேகர தொலைபேசி உரையாடல் மூலம் இலங்கை பொலிஸ் சேவையை அபகீர்த்திக்கு உள்ளாக்கியமைத் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .