2025 ஜூலை 12, சனிக்கிழமை

அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு அருகில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத்தில் குழப்ப நிலை காரணமாக, இன்றும் (31) சில  பிரதேசங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி மாத்தறையிலிருந்து திருகோணமலை தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலுள்ள கடற்கரை பிரதேசங்களில் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும், இதனால் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .