2025 ஜூன் 30, திங்கட்கிழமை

‘ஆட்சியாளர்கள் வறுமையை ஒழிக்க மாட்டார்கள்’

Editorial   / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்சியிலிருந்த, ஆட்சியிருக்கும் ஆட்சியாளர்களுக்கு மக்களின் வறுமையை இல்லாமல் செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லையென, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது வறுமையை ஒழிப்பதாக, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பதாகவும் வறுமை என்ற ஒன்று இருந்தால் மாத்திரமே அதனை விற்று பிழைப்பு நடத்த முடியும் என்பதால் அவர்கள் எப்போதும் வறுமையை இல்லாதொழிக்க மாட்டார்களென, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X