2025 மே 21, புதன்கிழமை

ஆண் குழந்தை மீட்பு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை பகுதியின் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் ஒன்றரை வயதான ஆண் குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லமொன்றுக்கு அருகில் கைவிடப்பட்டிருந்ததாக நிலையிலேயே அக்குழந்தையை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்

மீட்கப்பட்ட குழந்தை, பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .