2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Niroshini   / 2016 மே 07 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நொச்சியாகம, பனமுனே பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகில் இருந்து இன்று காலை ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X