2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேசத்தில் ஒருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 30 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச வனப்பகுதிக்கருகில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த, 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநப​ர் புதையல் தோண்டுவதற்காகப் பயன்படுத்திய கருவிகள் மற்றும் பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும், குறித்த நபரை இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .