2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஆறு மாதங்களில் 24,150 சுற்றிவளைப்புகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 24 ஆயிரத்து 150 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனையின் ஊடாக பொதுமக்களின் உயிர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை குறைப்பதற்காக இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2018ஆம் ஆண்டு 49 ஆயிரத்து 312 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அபராதமாக 253 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .