2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆளும் தரப்பினர் உணவையும் புறக்கணித்தனர்

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் தரப்பைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வை இன்று (27), புறக்கணித்துள்ளடன், அங்கு வழங்கப்படும் உணவையும் உண்ணாது புறக்கணித்துள்ளனரென, தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற அமர்வில் பங்குகொள்ளாததன் காரணமாக, உணவையும் தாம் பெற்றுக்கொள்ளவில்லையென, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த , ஆளும் தரப்பு எம்.பி ஜானக்க ​இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .