2025 ஜூலை 10, வியாழக்கிழமை

’இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’

Editorial   / 2018 நவம்பர் 05 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, இன்றைய தினம் (05) நாட்டின் சில பிரதேசங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி மேற்கு, தெற்கு, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யுமெனவும்,100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .